19 Jun 2026
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு: கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் அலறியடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
உலகின் மிக பரபரப்பான பொது இடங்களில் ஒன்றான நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் வியாழக்கிழமை மதியம் நடத்தப்பட்ட அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பீதியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூன் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்காக டெலிகிராமுக்கு 5 நாட்கள் தடை: மத்திய அரசின் முடிவுக்கு டெல்லி ஹைகோர்ட் க்ரீன் சிக்னல்
ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வின் போது, வினாத்தாள் கசிவு அல்லது முறைகேடுகள் ஏதும் நடப்பதைத் தடுக்கும் நோக்கில், டெலிகிராம் செயலியை 5 நாட்களுக்கு தற்காலிகமாக முடக்க மத்திய அரசு எடுத்த முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.
ஈரான் மீதான கடல் முற்றுகையை நீக்க டிரம்ப் உத்தரவு; நிம்மதிப் பெருமூச்சு விடும் உலக நாடுகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடல்சார் ராணுவ முற்றுகையை அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளன.
ஒரு சவரனுக்கு ₹3,040! தங்கம் விலை தாறுமாறு சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தங்க விலை கடுமையாக சரிந்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்: "இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடு நாங்கள் மட்டும்தான்"
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், நீண்டகால நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தற்பொழுது ஒரு பெரிய ராஜதந்திரப் போராக வெடித்துள்ளது.
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி வடிவத்தை நெருங்குகிறது: அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மோடி, டிரம்ப்
பிரான்ஸ் நாட்டின் எவியான் (Evian) நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் (G7 Summit) பக்கவாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஈரான் அமைதி ஒப்பந்தம்: அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்த ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த வளைகுடா போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி கடுமையாக சாடியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Jun 2026
ஃப்ரீலான்ஸர்களுக்கு வேலைப்பளுவைக் குறைக்கும் ஏஐ! ஒரே நேரத்தில் பல கிளைண்டுகளை சமாளிக்க உதவும் டாப் 5 ஏஐ கருவிகள்!
AI கருவிகள், ஃப்ரீலான்ஸ் ப்ராஜெக்ட் நிர்வாகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிர்வாக வேலைகளைக் குறைத்து, திட்டமிடுதலை மிகவும் மேம்படுத்துகின்றன.
தேர்ட் பார்ட்டி டூல்கள் இல்லாமல் சமூக ஊடகப் பதிவுகளை இலவசமாகத் தானியங்குபடுத்துவது (Automation) எப்படி?
சமூக ஊடக பதிவுகளை தானியங்குபடுத்துவதன் மூலம் நிறைய நேரம் மற்றும் உழைப்பை மிச்சப்படுத்தலாம், குறிப்பாக நிறைய அக்கவுண்ட்களை நிர்வகிக்க வேண்டியவர்களுக்கு இது ரொம்ப உதவும்.
புரோட்டீன் VS ஃபைபர்: காலை உணவில் எது கண்டிப்பாக இருக்க வேண்டும்? எதைச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்?
காலை உணவுதான் ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று சொல்லப்படுகிறது.
பூச்சிகளை விரட்ட இனி கெமிக்கல் வேண்டாம்! சமையலறையில் இருக்கும் இந்த 5 பொருட்கள் போதும்
பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் பூச்சிகளால் ஏற்படும் தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.
மன அழுத்தத்திற்கு குட்பை! தினமும் ஹைகிங் செல்வதால் ஏற்படும் அசாத்திய நன்மைகள்! மனதை பாறை போல மாற்றும் எளிய பயிற்சி
ஹைகிங் (Hiking) என்பது வெறும் உடல் பயிற்சி மட்டுமல்ல; அது மன வலிமையை மேம்படுத்தும் ஒரு சிறந்த வழி.
காந்தாரா நாயகனின் அடுத்த பிரம்மாண்டம்! இரண்டு பாகங்களாக வெளியாகும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வரலாற்றுத் திரைப்படம்! பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?
காந்தாரா மற்றும் காந்தாரா 2 ஆகிய திரைப்படங்களின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி.
நிதி உள்ளடக்கம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு இந்தியா தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச மாநாடான விவாடெக் 2026 நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! 200 ட்ரோன்கள் மூலம் மாஸ்கோவை உலுக்கிய வான்வழித் தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் இராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
விண்வெளிக்கு செல்லும் இந்திய டிஃபன் பாக்ஸ்! ககன்யான் வீரர்களுக்காக இந்திய தனியார் நிறுவனம் உருவாக்கிய தயாரிப்பு
இந்தியாவின் மிக முக்கிய விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் மூலம் இந்திய விண்வெளி வீரர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு செல்லத் தயாராகி வருகின்றனர்.
வருமான வரி விதிமுறைகள்: ஜூன் 30 ஏன் ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு மிக முக்கியம்? சிபிடிடி விளக்கம்!
மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), 2025-26 ஆம் நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை (ஐடிஆர்) கட்டாயமாக விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் சரிவை சந்தித்த போன்பே, கூகுள் பே! முதன்முறையாக 80% கீழ் குறைந்த மார்க்கெட் ஷேர்
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் துறையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் போன்பே மற்றும் கூகுள் பே ஆகிய இரு முன்னணி செயலிகளின் கூட்டுச் சந்தைப் பங்கு நடப்பு ஆண்டு மே மாதத்தில் முதன்முறையாக 80 சதவீதத்திற்குக் கீழ் சரிவடைந்துள்ளது.
மழை பெய்யும்போது கார் கண்ணாடி மங்கலாகுதா? 5 நிமிடத்தில் சரிசெய்வதற்கான எளிய ட்ரிக்!
மழைக்காலத்தில் கார் ஓட்டும்போது விண்ட்ஷீல்ட் எனப்படும் முன்பக்கக் கண்ணாடி மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் பனி மூட்டம் போல புகை மூடுவது மிகவும் சாதாரணமான ஒரு விஷயம்.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி! 8.25% வட்டி விகிதத்திற்கு நிதியமைச்சகம் ஒப்புதல்! இந்த மாதமே கணக்கில் பணம் ஏறும்
இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சம்பள வர்க்கத்தினருக்கு மிகவும் பயனுள்ள சேமிப்புத் திட்டமாகத் திகழும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) கணக்குகளுக்கான வட்டி விகிதத்திற்கு மத்திய அரசு தற்பொழுது முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவுக்குப் பின்னடைவு! 2026 உலக அமைதிப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின் தள்ளப்பட்ட வல்லரசு நாடு! முதலிடத்தில் ஐஸ்லாந்து
உலக அளவில் நிலவி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போர்கள், குற்றச்சாட்டுகளின் விகிதம், அரசியல் வன்முறைகள் மற்றும் ராணுவமயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளின் பாதுகாப்பை மதிப்பிடும் உலக அமைதி குறியீடு 2026 (Global Peace Index - GPI) அறிக்கை ஜூன் 2026 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை! ஏஐ பயன்படுத்தாவிட்டால் வேலை போகுமா? கேலப் நிறுவனத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வரவு, ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.
100% வரை சார்ஜ் போடுறீங்களா? மொபைல் பேட்டரி சீக்கிரம் வீணாகாமல் இருக்க இந்த 3 தப்ப செஞ்சிடாதீங்க!
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, பேட்டரி சீக்கிரமாகத் தீர்ந்து போவது அல்லது போன் வாங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே பேட்டரி ஹெல்த் மோசமடைவது தான்.
கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ்! சீக்கிரமாகவே தொடங்கும் ஐபிஎல் 2027? பிசிசிஐ புதிய வியூகம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தை விறுவிறுப்பாக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் கால அட்டவணையில், வரும் 2027 ஆம் ஆண்டு முதல் முக்கிய மாற்றங்களை செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
Airsewa போர்ட்டலில் AI தொழில்நுட்பம்: 90 நாட்களில் புதிய வசதி அறிமுகம்
விமான பயணிகளின் புகார்களுக்கு மிக வேகமாகவும், துல்லியமாகவும் தீர்வு காண்பதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ AirSewa போர்ட்டலை மேம்படுத்தி, அதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தலிபான் அரசு அதிகாரிகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த முழுத் தடை, மீறினால் சுக்குநூறாக உடைக்கப்படும்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள், தங்கள் நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு அதிரடியாக ஒட்டுமொத்த தடை விதித்துள்ளனர்.
'புதிய டார்க் வெப்'பாக மாறும் டெலிகிராம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு
மின்னல் வேகத் தகவல் பரிமாற்றத்திற்கு பெயர்போன டெலிகிராம் செயலி, தற்போது குற்றவாளிகள் மற்றும் சைபர் மோசடி கும்பல்களின் புதிய டார்க் வெப்-ஆக மாறி வருவதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
மொராக்கோ திருமணங்களின் 5 தனித்துவமான சடங்குகள் பற்றி தெரிந்துகொள்வோமா?
மொராக்கோ திருமணங்கள் வண்ணமயமானவை; பழங்காலப் பாரம்பரியங்கள் நிறைந்தவை. அவை அந்த நாட்டின் செழுமையான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன.
புதுச்சேரியில் கட்டாயம் சுவைக்க வேண்டிய காலை உணவுகள்
முன்னாள் பிரெஞ்சு காலனி நகரமான புதுச்சேரியில் பல கலாச்சாரங்கள் கலந்துள்ளன. அது அவர்களின் உணவு வகைகளிலும் நன்றாகவே தெரிகிறது.
இந்தியாவில் பிக்னிக்கிற்கு ஏற்ற 5 சிறந்த இடங்கள், ஒருமுறை கண்டிப்பாக சென்று பாருங்கள்
பிக்னிக் என்பது குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ நேரம் செலவிட ஒரு அருமையான சந்தர்ப்பம்.
சன்னா சாட்: கண்டிப்பாக சுவைக்க வேண்டிய ஸ்ட்ரீட் ஃபூட்!
சன்னா சாட் என்பது உலகம் முழுவதும் பல இடங்களில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்ட்ரீட் ஃபூட் ஆகும்.
போனிடெயிலை அசத்தலா போடுவது எப்படி?
போனிடெயில் என்பது எப்போதுமே ஃபேஷனில் இருந்து விலகாத ஒரு கிளாசிக் சிகை அலங்காரம். இதை பல வகைகளில் போடலாம், பராமரிக்க எளிதானது, கிட்டத்தட்ட எந்த நிகழ்ச்சிக்கும் இதை அணியலாம்.
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த போரின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் இழப்புகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் தற்காலிகப் போர் நிறுத்தம் ஒருவேளை நீடித்தால், உலக வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்த போர்களில் ஒன்றாக இது கருதப்படும்.
உலக அளவில் டாப் 200ல் 3 இந்திய கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இடம்; அண்ணா பல்கலைக்களத்திற்கு எந்த இடம்?
சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்யும் QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2027 தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா 2.5 பில்லியன் டாலர் கடன் கோருகிறது
ப்ளூம்பெர்க் தகவலின்படி, 2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை பெறுவதற்காக இந்தியா, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் (ADB) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ஓடிடி மற்றும் தியேட்டர்களில் வெளியாகும் டாப் திரைப்படங்கள்!
வார இறுதி நாட்களைக் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ கழிப்பதற்குக் பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் நேரடியாகவும், தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளியாகும் முக்கியத் திரைப்படங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மெகா திட்டத்திற்கு ரெட் கார்டு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் (சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம்) பகுதியில், பிரபல கட்டுமான நிறுவனமான பிரிகேட் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி
தவெக (தமிழக வெற்றி கழகம்) ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையுடன் தொடங்கியது.
Ola-வா? TVS-ஆ? குடும்பத்துக்கு ஏற்ற மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது? இதோ முழு விபரம்!
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நோக்கி தங்களது கவனத்தைத் திருப்பி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழையின் முன்னேற்றம் ஏன் தடைபட்டுள்ளது? IMD விளக்குகிறது
சாதகமற்ற பெரிய அளவிலான வானிலை நிலவுவதால், மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையின் முன்னேற்றம் தடைபட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தெரிவித்துள்ளது.
ஜூன் 30 அன்று அறிமுகமாகிறது டாடா சியரா EV! 500 கிமீ ரேஞ்ச் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள்; முழு விபரம்
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி வகிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மின்சார வாகனப் பிரிவை மேலும் வலுப்படுத்தத் தயாராகிவருகிறது.
அமெரிக்கா, பிரிட்டனை விட சென்னையில் 'மகிழ்ச்சி' அதிகம்: சுவாரஸ்ய ஆய்வறிக்கை!
"சென்னையில வாழ்றவங்களுக்கு எது உண்மையான மகிழ்ச்சியைத் தருது?" என்ற கேள்விக்கு, பொதுவாக பலரும் மெரினா பீச், தியேட்டர்கள் அல்லது நண்பர்களுடனான அரட்டைகளைத்தான் குறிப்பிடுவார்கள்.
உலகப்போரை முடித்த வெர்சாய்ஸ் அரண்மனையில் அமெரிக்கா-ஈரான் போரும் முடிவுக்கு வந்த வரலாற்று தருணம்
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஜூன் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இரண்டு நாள் சரிவுக்குப் பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், வியாழக்கிழமை (ஜூன் 18) தங்க விலை சற்றே அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ரூ.38,000 கோடி முதலீடு: ஹுண்டாய் நிறுவனத்துடன் மெகா கப்பல் கட்டும் தளம், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் களம் இறங்கியுள்ளது.
நீட் தேர்வு அதிர்ச்சி! கோவையில் 19 வயது மாணவி தற்கொலை! இரு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடையே நிலவி வரும் கடுமையான மனஅழுத்தம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகளால், நாடு முழுவதும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்தியா - பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க 'CETA' வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்
இந்திய-பிரிட்டன் இருதரப்பு உறவுகளில் மைல்கல்லாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய 'இந்தியா - பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்'(CETA) வரும் ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது.
AI ஏன் இவ்வளவு வேகமாக பரவி வருகிறது? ஜோதிடத்தில் இதற்கான பதில் உள்ளது
ஜோதிட ரீதியாக பார்த்தால், செயற்கை நுண்ணறிவில் (AI) ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சிக்கு, புளூட்டோ கும்ப ராசிக்குள் நுழைவதே காரணமாகும்.
அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தான 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இதோ!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் இணக்கப்பாட்டின் அசல் நகலை பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்த 'ஐகான்' விருதுகள்: உலகின் மிக வயதான ஆமை ஜோனாதன் முதலிடம்
உலக அளவில் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது மதிப்புமிக்க புதிய 'ICON' விருதுகளை பெற்றுள்ள சாதனையாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நீட்-யுஜி 2026 மறுதேர்வு: Telegram தடைக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி 2026 (NEET-UG 2026) மறுதேர்வை ஒட்டி, முறைகேடுகளைத் தடுப்பதற்காக டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மோடி -டிரம்ப் சந்திப்பு: இந்தியா மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது என டொனால்ட் டிரம்ப் உத்தரவாதம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தங்களின் முதல் இருதரப்பு நேருக்கு நேர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் முழுமையான கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்குகிறது.
இந்திய ஹாக்கியில் புதிய சரித்திரம்! ஜெர்மனியை கதறவிட்ட இந்திய அணி
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உள்ள ஹஸேலார்வெக் மைதானத்தில் நடைபெற்ற 2025-26 ஆண்களுக்கான FIH புரோ ஹாக்கி லீக் (Men's FIH Pro Hockey League) தொடரின் 10-வது லீக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி உலக சாம்பியனான ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: 4 மாத போருக்கு அதிகாரப்பூர்வ முற்றுப்புள்ளி
சர்வதேச அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, கடந்த நான்கு மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் (MoU) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.